திங்கள், 18 பிப்ரவரி, 2013

புலிகளின் இரணைமடு விமான ஓடுதளம் சீராக்கம்!(படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தின் இன்றைய நிலையை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை.

புலம்பெயர் தமிழ் பையனின் மனித நேய பிறந்த நாள்!

பிரித்தானியாவில் லண்டனில் பெற்றோருடன் வசித்து வருகின்ற புலம்பெயர் தமிழ் சிறுவன் ஒருவர் அவரது 12 ஆவது பிறந்த தினத்தை மிகவும் வித்தியாசமான முறையில் மனித நேயத்துடன் கொண்டாடி உள்ளார்.

நாய் வாலை நிமிர்த்துங்கள் – புலம்பெயர் மண்ணில் மாவையின் வேண்கோள்

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு கருத்தரங்கில் பேசும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.

கண்ணாடிக் கூண்டுக்குள் மகாத்மா காந்தி!

இந்தியாவின் தேச பிதா என்கிற கௌரவத்துக்கு உரியவர் மகாத்மா காந்தி.

பாரதத்தின் சுதந்திர வீரர்களில் மிக முக்கியமான ஒருவர்.

உலகம் தாண்டிய விஸ்வரூபமாக பேஸ் புக்!

உலகப் பிரசித்தி வாய்ந்த முன்னணி சமூக இணைப்புத் தளமான பேஸ் புக் பற்றி தமிழில் வந்த தேசிய கீதம் இது.

இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.


Share |
Image Hosted by ImageShack.us

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 34

பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்!

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.

கருணை மனுவை நிராகரிப்பது ஜனாதிபதியின் தனிப் பட்ட முடிவல்ல!

பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்ற பின் 7 மாதங்களில் 7 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சட்ட வல்லுநர் குழு, கருணை மனுவை நிராகரிப்பு செய்வது ஜனாதிபதி மட்டும் முடிவு செய்வது இல்லை என தெரிவித்துள்ளனர்.

உடலில் உள்ள பிரச்னைகளை சுட்டிக் காட்டும் உபாதைகள்!

கண்கள் உப்பியிருந்தால்…

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல