திங்கள், 18 பிப்ரவரி, 2013
நாய் வாலை நிமிர்த்துங்கள் – புலம்பெயர் மண்ணில் மாவையின் வேண்கோள்
அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு கருத்தரங்கில் பேசும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
உலகம் தாண்டிய விஸ்வரூபமாக பேஸ் புக்!
உலகப் பிரசித்தி வாய்ந்த முன்னணி சமூக இணைப்புத் தளமான பேஸ் புக் பற்றி தமிழில் வந்த தேசிய கீதம் இது.
இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.
இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.
Labels:
காணொளிகள் (Videos),
பேஸ்புக் (Facebook)
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 34
பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.
உடலில் உள்ள பிரச்னைகளை சுட்டிக் காட்டும் உபாதைகள்!
கண்கள் உப்பியிருந்தால்…
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







