புதன், 5 நவம்பர், 2014
கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்
இறுதி யுத்தத்தின்போது பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவம் அறிவித்ததற்கு அமைய ஒப்படைக்கப்பட்ட தனது கணவரை தற்பொழுதுவரை காணவில்லை எனவும் இராணுவத்திடம் ஒப்படைத்தபின்னர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்ற புகைப்படமொன்று கடந்த 2009.7.24 அன்று வீரகேசரிப் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதெனவும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கதறி அழுது தனது கணவரை மீட்டுத் தருமாறு நேற்றுக் கோரியுள்ளார்.
Labels:
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





