“நாளை இந்திய ராணுவத்துடன், இலங்கை ராணுவம் நேரடியாக மோதும். இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நாளை வெடிக்கும்” இந்தியாவுக்கு இப்படி ஒரு மிரட்டல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியால் விடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கு இந்திய தரப்பில் இருந்து, “உங்களுக்கு யுத்தம்தான் தேவை என்றால், நாம் அதற்கும் தயார்” என்ற பதிலடி கொடுக்கப்பட்ட விபரமும் இப்போது தெரியவந்துள்ளது.
அதற்கு இந்திய தரப்பில் இருந்து, “உங்களுக்கு யுத்தம்தான் தேவை என்றால், நாம் அதற்கும் தயார்” என்ற பதிலடி கொடுக்கப்பட்ட விபரமும் இப்போது தெரியவந்துள்ளது.


