செவ்வாய், 4 மார்ச், 2014
கே.பி. (குமரன் பத்மநாதன்) என்பவர், உண்மையில் கைது செய்யப் பட்டாரா? (-சாத்திரி பேசுகிறேன்.. பாகம் -மூன்று)
புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?
ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின் போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப்பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர்.
ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின் போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப்பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர்.
Labels:
கேள்வி - பதில்
Sri Lankan guilty of murder in UK
Yeovil Murder: Gobinath Vellasamy jailed for 18 years for killing Mayurathy Perinpamoorthy
Gobinath Vellasamy will serve at least 18 years in prison for the murder of Mayurathy Perinpamoorthy in Yeovil.
A callous killer has been found guilty of murder after police filmed him confessing at the scene and saying: ”I hope she’s dead. I’m happy she die.”
Gobinath Vellasamy still had blood on his hands when his dramatic arrest was captured on a police bodycam as he calmly told officers “Some people are not eligible to be on this earth.”
Labels:
தமிழர்கள்,
News in English
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






