யாழ்ப்பாணத்திற்கு ஒரு விடிவெள்ளி வந்திருப்பது போல மேல்நீதிமன்ற நீதிபதியாக நீங்கள் வந்திருக்கிறீங்கள் ஐயா!! உங்களது நேர்மையான துணிச்சல் மிகுந்த தீர்ப்புக்களும் நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை புல்லரிக்க வைத்துள்ளது. நிச்சயம் நீங்கள் யாழ்ப்பாண மக்களின் மனத்தில் அழியா இடம் பிடித்திருக்கிறீங்கள்...
யாழ்ப்பாண வரலாற்றில் உங்களுக்கும் ஒரு பக்கம் நிச்சயம் இருக்கும்.
யாழ்ப்பாண வரலாற்றில் உங்களுக்கும் ஒரு பக்கம் நிச்சயம் இருக்கும்.





