உலகில் மிகப் பெய செல்வந்தர்களில் ஒருவரான புருனே சுல்தான், தனது மலேசிய மனைவியான அஸ்ரினாஸ் மாஸர் ஹக்கீமை ( Azrinaz Mazhar Hakim, 30) விவாகரத்து செய்துள்ளார்.
வியாழன், 17 ஜூன், 2010
வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி
10 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட கைதியொருவர் வெளியுலக வாழ்க்கை பிடிக்காததால் சிறைச்சாலை மதிலை உடைத்து மீளவும் உட்பிரவேசித்த சம்பவம் மொசாம்பிக்கில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டி
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசொஃப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப் பயன்படுத்துபவர்கள் எஃப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கொம் ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என அறிவித்துள்ளது.
Labels:
கணணி மையம் (Internet)
இரட்டை முக பூனைக்குட்டி
இரட்டை முகத்தைக் கொண்ட பூனைக்குட்டியொன்று அமெரிக்க மேற்கு வேர்ஜினியா நகரிலுள்ள சார்ள்ஸ்டன் நகரில் கடந்த 09.06.2010 புதன்கிழமை பிறந்தது. மேற்படி விசித்திர பூனைக்குட்டியை தாய்ப் பூனை பராமரிக்க மறுத்ததையடுத்து, அது அங்குள்ள மிருக பராமப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இரு முகங்கள், 4 கண்கள், இரு மூக்குகள், இரண்டு கண்கள் சகிதம் காணப்படும் இந்தப் பூனைக்குட்டி உயிர் பிழைப்பதற்கு 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக மிருக வைத்தியரான எறிக்கா தரேக் தெரிவித்தார். அதன்படி அந்தப்பூனை நேற்று முன்தினம் அப்பூனை இறந்துள்ளது
Labels:
வினோதமான செய்திகள்
மரணத்தின் விளிம்பில் ஊசலாடும் உலகின் வயதான தாயின் உயிர்
உலகின் வயதான தாயான இந்தியாவைச் சேர்ந்த ரஜோ தேவி லோஹன் (72 வயது), பெண் குழந்தை யொன்றை பெற்றெடுத்து ஒன்றரை வருடங்கள் ஆகிய நிலையில் தனது மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
3 குழந்தைகளை ஒரே சமயத்தில் பிரசவித்த உலகின் வயதான பெண்
மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த உலகின் மிகவும் வயதான பெண் என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த பத்தே தேவி என்ற 66 வயது பெண் நிலை நாட்டியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








