வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

7 குற்றவாளிகளையும் விடுவிக்கக் கூடாது- ராஜீவுடன் பலியானோரின் குடும்பத்தினர் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஜான், மோகன், அப்பாஸ் ஆகியோர் சென்னையில் வியாழக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

என்னமோ நடக்குது... ஏதேதோ சொல்லுது...

 Arputham Ammal mother of Perarivalan one of the assassins of former prime minister Rajiv Gandhi meets Tamil Nadu Chief Minister Jayalalithaa

ஐயோ... ஐயோ... ஐயோ... பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே' என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல