செவ்வாய், 13 டிசம்பர், 2016

காலிமுகத்திடலில் மீண்டும் நத்தார் மரம்

உல­கி­லேயே உய­ர­மான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் மீண்டும் காலி முகத்­தி­டலில் ஆரம்பிக்கப் படவுள்ளதாக துறை­முகங் கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சு அறி­வித்துள்ளது.

சவூதி அரேபியாவில் நடந்த கொடுமை!! ‘கணவன் இறந்த செய்தியைக் கூட அறிவிக்கவில்லை’ : வெறுங்கையுடன் நாடு திரும்பிய பெண் உருக்கம்

சவூதி அரேபியாவில் இருவருடங்களாக தொழில் புரிந்த எனக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இதேவேளை எனது கணவர் இறந்த செய்தியை கூட வீட்டு உரிமையாளர் எனக்கு அறிவிக்கவில்லை என மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா உருக்கமாக தெரிவித்தார்.

தனக்கு நிகழ்ந்த கொடுமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

காதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்ய கூடாது என உங்களுக்கு தெரியுமா?

காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம்.

ஒரே இரவில் மாயமான ராஜஸ்தான் கிராமம், நடந்தது என்ன? - 100 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!

ஜெய்சால்மர் அருகாமையில் அமைந்திருக்கும் குல்தாரா எனும் ராஜஸ்தான் கிராமம் ஒரே இரவில் மாயமாகியுள்ளது.

இந்தியாவில் பல இடங்கள், பல விஷயங்கள் இன்றளவும் மர்மம் நீங்காதவையாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. பல கிராமங்கள், பலரின் மரணங்கள் என இது குறித்து நாம் குறிப்பிடலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல