உலகிலேயே உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் மீண்டும் காலி முகத்திடலில் ஆரம்பிக்கப் படவுள்ளதாக துறைமுகங் கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இருவருடங்களாக தொழில் புரிந்த எனக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இதேவேளை எனது கணவர் இறந்த செய்தியை கூட வீட்டு உரிமையாளர் எனக்கு அறிவிக்கவில்லை என மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா உருக்கமாக தெரிவித்தார்.
தனக்கு நிகழ்ந்த கொடுமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம்.
ஜெய்சால்மர் அருகாமையில் அமைந்திருக்கும் குல்தாரா எனும் ராஜஸ்தான் கிராமம் ஒரே இரவில் மாயமாகியுள்ளது.
இந்தியாவில் பல இடங்கள், பல விஷயங்கள் இன்றளவும் மர்மம் நீங்காதவையாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. பல கிராமங்கள், பலரின் மரணங்கள் என இது குறித்து நாம் குறிப்பிடலாம்.