சைனஸ் என்கின்ற நோயை குணமாக்கு வதற்காக மூக்கு வழியான நுழைக்கும் கயிற்றை வாய்வழியாக எடுக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் விஜயராகவன்(வயது 40) என்ற பொலிஸ் அதிகாரி இவ்வாறு நோயை குணப்படுத்திக் கொண்டிருப்பவராவார்.
திங்கள், 22 மார்ச், 2010
ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்
நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.
ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.
ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.
Labels:
கணணி மையம் (Google)
ஓ இதுதான் இந்திய வல்லரசா?
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



