ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஆடையால் கெடுகிறதா புனிதம்?

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்ஸ’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

திருமணத்தில் லக்ன பத்திரிகை வாசித்தல்

"திரு­மணம் ஆயிரம் காலத்துப் பயிர்", "திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றன.", இவை திரு­ம­ணத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் பழ­ மொ­ழிகள் ஆகும்.

தமிழ் மக்களின் தூரதிர்ஷ்டம்...

தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்கம் தமிழர் அர­சியல் பரப்பில், நன்மை தீமை­க­ளையும் தாண்டி, ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.
இதற்கு சாத­க­மா­கவும், பாத­க­மா­கவும், பல்­வேறு தரப்­பி­னரும், விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல