திங்கள், 11 மார்ச், 2013
விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியம் சுவாமி ராபர்ட் பிளேக்கிடம் என்ன சொன்னார்?
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் சமர்ப்பிக்க படுவதற்குமுன், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வாஷிங்டன் சென்று அமெரிக்காவின் Assistant Secretary of State for South and Central Asian Affairs பதவியில் உள்ள ராபர்ட் ஓ. பிளேக்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டன என்ற விபரம் தற்போது கிடைத்துள்ளது.
இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டன என்ற விபரம் தற்போது கிடைத்துள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெளிநாட்டு புலிகள் பிரிவில் பண மோசடி! தலைவர் விநாயகம் காட்டமான அறிக்கை!!
இவர் சொல்லித்தான் வசூல் செய்கிறோம் என்று மிக தெளிவாக சொல்கிறார்கள்!
இவர் சொல்லித்தான் வசூல் செய்கிறோம் என்று மிக தெளிவாக சொல்கிறார்கள்!
இவர் சொல்லித்தான் வசூல் செய்கிறோம் என்று மிக தெளிவாக சொல்கிறார்கள்!
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]
மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில் கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




