தமிழ்த் திரைத்துறையில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பாக உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த இந்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
பொதுவாக ஒரு போட்டோவோ, வீடியோவோ சமூக வலைத்தளங்களில் வைரலாக மாற்றப்படும். ஆனால் ஒற்றை வார்த்தை வைரலாக மாறியுள்ளது தற்போது தமிழக நெட்டிசன்களிடம். அந்த வார்த்தைதான் ஆஹான்..