வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
கணினியையும், மனிதனையும் வேறுபடுத்தும் ‘கேப்ட்சா’
இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல் சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும்.
Labels:
கணணி மையம் (Online)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






