திங்கள், 9 ஏப்ரல், 2012

பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகள்!! (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்டியில் உள்ள டட்லி நகரை சேர்ந்தவர் கய்லி ஹட்ஜ்சன் (25). இவருக்கு கடந்த 2005ல் குழந்தை பிறந்தது. இரட்டைக் குழந்தை. இரண்டும் பெண் குழந்தை. அக்கா ரெமீ பளிச்சென்ற பால் வண்ணத்தில் செக்கச்செவேல் என்று இருக்கிறாள். சுண்டிவிட்டால் ரத்தம் வரும். அவ்ளோ சிவப்பு. தங்கை கியான் அப்படியே உல்டா. கன்னங்கரேல் நிறம். பிறந்தபோதே, ‘பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகள்’ என்று இங்கிலாந்து பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. குழந்தைகளுக்கு இப்போது 7 வயது. பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். வெளியூர்வாசிகள் இப்போதும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

பெண்களே, மரடைப்பு நோய் அறிகுறிகள் தெரியுமா?

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நான்கு பெண்கள் லாப்ரொப்பை திருடுகிறார்கள் (காணொளி இணைப்பு)

பியர் கேஸ் ஒன்றை ஆட்டையை போடும் பெண் (காணொளி இணைப்பு)


கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார் (வீடியோ)

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன.
இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.

குருதியின்றி பிறந்த குழந்தை அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைப்பு (படங்கள் இணைப்பு)

உடலில் எதுவித குருதியும் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

காற்சட்டைப் பையிலிருந்த கையடக்கத்தொலைபேசி தீப்பற்றியது

மைக்கேல் ரெய்லர்

வாங்கி மூன்று வார காலமான கையடக்கத் தொலைபேசியின் பற்றறி காற்சட்டைப் பையிலிருந்த நிலையில் உருகி தீப்பற்றி எரிந்ததால் நபரொருவர் எரிகாயங்களுக்கு உள்ளான சம்பவம் தென் வேல்ஸிலுள்ள பெனார்த் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

“நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா?”-கருணாநிதி!

தமிழ் உணர்வுகளை அதிமுக அரசு மதிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். முரசொலியில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், “சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்” என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றும்;

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஆசிரியருக்கு 4,595 வருட சிறை

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசியர் ஒருவருக்கு தாய் வான் நீதிமன்றமொன்று 4,595 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தஸுங் நகரில் மேலதிக கல்வி வழங்கும் நிலையமொன்றை செயற்படுத்தி வந்த வாங் யன்-மிங் (46 வயது) என்ற ஆசிரியருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவியை கத்தி முனையில் 6 மணி நேரம் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த கணவன் (படங்கள் இணைப்பு)

தாய்லாந்தில் நபரொருவர் தனது மனைவியை வியாழக்கிழமை 6 மணி நேரமாக கத்தி முனையில் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்காக போராட்டம் (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவின் மிகவும் பருமனான நபராக ஒரு சமயம் விளங்கிய பரி அஸ்ரின் (43 வயது), தான் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ள தனது மனங்கவர் காதலியான டெபி கிர்பியை (42 வயது) திருமணம் செய்வதற்காக தனது உடல் நிறையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல