தமிழ்த் தேசியப் பற்றாளராகக் காட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு வால்ப் பிடித்து அவர்களின் புரட்சிப் பாடல்களைப் பாடி பிழைப்பு நடாத்தி வந்த பாடகர் சுகுமாரும் அவரது மகனும் செய்த லீலைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.

