புதன், 5 செப்டம்பர், 2012
தேவை நிதானம், ஆத்திரமல்ல!
இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
சீக்கிரம் கிளைமேக்ஸ்க்கு போகாதீங்க!
படுக்கை அறையில் உறவின் தொடக்கம் எப்படி மென்மையாக மெதுவாக ஆரம்பித்ததோ, அதேபோல கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டமும் நிதானமாக இருக்கவேண்டுமாம். சீக்கிரமாக கிளைமேக்ஸ்க்கு போவதை யாருமே விரும்புவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். உறவின் போது தவிர்க்கவேண்டிய சில நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
Labels:
பாலியல்
யாழ். கொழும்பு பஸ்களில் நடப்பது என்ன?
இரவில் நடைபெற்று வரும் இரகசியமான விபரீத சம்பவங்களுடன் தற்போது யாழ் - கொழும்பு பஸ் சேவையின் அடாவடித் தனங்களும் இணைந்துள்ளன. எவருக்கும் கட்டுப்படாத அல்லது எவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத சண்டியன் குதிரைகள் போல் இந்த பஸ் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன
பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி பத்திரம் இல்லாமை எனப் பல குறைபாடுகளுடன் இச்சேவை நடைபெற்று வருகின்றது.
பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி பத்திரம் இல்லாமை எனப் பல குறைபாடுகளுடன் இச்சேவை நடைபெற்று வருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










