வியாழன், 2 மே, 2013
சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாக 93 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு
93 வயது க்ரோவ், சக கைதிகளின் உதவியால் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்படுகிறார்.
அந்த வயதான முதியவருக்கு வயது 93. அவர் மீது பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியரான கார்ல் ஜோசப் க்ராவ்ஸ், தாய்லாந்தில் வசித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில், ஏழு முதல் 15 வயதுடைய நான்குச் சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சியாங் மாய் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில், இவர் திங்களன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



