வெள்ளி, 18 நவம்பர், 2016

கைதான இளை­ஞர்கள் மீது புலி முத்­திரை குத்­து­வது நியா­யமா?

ஆவா குழு உறுப்­பி­னர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளோரில் 11 பேரை எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்­டி­கல உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­துடன் இரு­வரை பிணையில் விடு­வித்­தி­ருக்­கின்றார். கடந்த இரு வாரங்­க­ளாக யாழ்ப்­பா­ணத்தில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் இந்த 13 பேரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவர்­களின் விளக்கமறியல் காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கருப்பின இளைஞரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த கொடுமை!! -(வீடியோ)

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல