ஞாயிறு, 8 மே, 2016

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இராணுவதினரின் பிடியில் உயிருடன் அகப்பட்டதாக ஒரு காணொளி வெளியீடு!! (காணொளி)

கடைசிக்கட்ட போரில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் (??), அவரின் மெய் பாதுகாவலர்களையும் இலங்கை இராணுவதினர் உயிருடன் பிடித்து வைத்திருக்கும் புதிய வீடியோ வெளிவந்துள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 2

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.

பாகம் - 2


பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி சந்தேகத்தின் பெயரில் நபர்களைக் கைது செய்வதற்கான உரிமை உள்ளது, அங்கும்கூட தற்போது நடைபெறும் கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களது குறிப்பாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ கிழக்கு தலைவர்கள் பற்றிய கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 1

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.



பாகம் - 1

தற்போதைய பின்னணியில் மறுமலாச்சி முயற்சி என்பது அழிவுப்பாதையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கான ஓன்று அல்லது இரண்டு நடவடிக்கைகள் என்றே அர்த்தமாகும். ஒரு படுகொலை அல்லது ஒரு பெரிய வெடிப்பு அதற்கு போதுமானது. புலிகள் திரும்ப வந்தவிட்டார்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று பெரிய அளவில் தம்பட்டமடிப்பதற்கு இதுவே போதும், மற்றும் மேற்கில் இதைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பை மேற்கொள்ளலாம்.

பேஸ்புக் ரகசியங்கள்

இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

ஒவ்­வொரு பெண்ணும் திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்குத் தாயாகும் போது அக்­கு­ழந்­தையைப் பற்­றியும் அதன் எதிர்­காலம் பற்­றியும் பல்­வேறு கற்­ப­னை­க­ளையும் ஆசை­க­ளையும் வளர்த்துக் கொள்­கிறாள். அந்­தக்­கு­ழந்தை ஒரு ஆரோக்­கி­ய­சா­லி­யா­கவும் புத்­தி­சா­லி­யா­கவும் வள­ரு­வ­தையே எந்­த­வொரு தாயும் விரும்­பு­கிறாள்.

வடக்கில் தாண்டவமாடும் வாள்வெட்டுக் கலாசாரம்

தலை­வலி குண­ம­டைய திரு­கு­வலி ஆரம்­பித்­தது போன்று வட­ப­குதி நிலை­மைகள் அமைந்­துள்­ளன. இதனால் மக்கள் சதா அச்­சத்தில் உறைந்து போயுள்­ளதை காண­மு­டி­கின்­றது. இரவு வேளை­களில் திரு­டர்­களின் அட்­ட­கா­சமும், இளைஞர் குழுக்­க­ளி­டை­யே­யான வாள்­வெட்டு சம்­ப­வங்­களும் வடக்கில் தோன்­றி­யி­ருக்கும் பாது­காப்­பற்ற சூழ்­நி­லைக்கும் பதற்­றத்­துக்­கு­மான முக்­கிய கார­ண­மாகும். வட­ப­கு­தியை பொறுத்­த­மட்டில் பாது­காப்பு படை­யினர் மற்றும் பொலி­ஸாரின் சோதனை நட­வ­டிக்­கைகள் குறைந்­துள்­ளதே தவிர அவர்­களின் செயற்­பா­டுகள் எந்­த­வ­கை­யிலும் குறை­வ­டை­ய­வில்லை. இருந்­த­போ­திலும் இவை அனைத்­தையும் மீறி கொள்­ளை­களும், வாள்­வெட்­டுக்­களும் அரங்­கேறி வரு­கின்­றன.

வித்தியா படுகொலை - கடந்தது ஒருவருடம் தொடர்கிறது விசாரணை

புங்­கு­டு­தீவு, வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்வில் படு­கொலை செய்யப் ­பட்டு ஒரு வரு­டத்தை அண்­மித்த நிலை­யி லும் விசா­ர­ணைகள் இன்­று­வரை தொடர்ந்த வண்­ணமே காணப்­ப­டு­கி­ன்றன.

சருமத்தின் கருமையை போக்கும் எலுமிச்சை பேஷியல்

அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும்.

குழந்­தை­க­ளுக்கு ஏன் இந்தக் குறை­பாடு..?

ஆரோக்­கி­ய­மான பெற்­றோ­ருக்கு குறை­பாட்­டுடன் குழந்தை பிறப்­ப­தையும், குறை­பா­டுள்ள பெற்­றோ­ருக்கு ஆரோக்­கி­ய­மான குழந்­தைகள் பிறப்­ப­தையும் பார்க்­கிறோம். இந்த விநோதம் ஏன் என்றால், ‘மர­ப­ணுக்கள் ஏற்­ப­டுத்தும் குழப்பம்’ என்­கிறார் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மர­பணுத் துறைப் பேரா­சி­ரியர் சந்­திரா ஆர்.சாமுவேல்.

சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைவு

 Lakshmi Holmstrom

பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் இங்கிலாந்தில் காலமானார். அவருக்கு வயது 80. இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல