ஞாயிறு, 8 மே, 2016
இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 2
காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.
பாகம் - 2
பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி சந்தேகத்தின் பெயரில் நபர்களைக் கைது செய்வதற்கான உரிமை உள்ளது, அங்கும்கூட தற்போது நடைபெறும் கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களது குறிப்பாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ கிழக்கு தலைவர்கள் பற்றிய கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்கள் கைது - 1
காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.
பாகம் - 1
தற்போதைய பின்னணியில் மறுமலாச்சி முயற்சி என்பது அழிவுப்பாதையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கான ஓன்று அல்லது இரண்டு நடவடிக்கைகள் என்றே அர்த்தமாகும். ஒரு படுகொலை அல்லது ஒரு பெரிய வெடிப்பு அதற்கு போதுமானது. புலிகள் திரும்ப வந்தவிட்டார்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று பெரிய அளவில் தம்பட்டமடிப்பதற்கு இதுவே போதும், மற்றும் மேற்கில் இதைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பை மேற்கொள்ளலாம்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
பேஸ்புக் ரகசியங்கள்
இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர்.
Labels:
பேஸ்புக் (Facebook)
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்
ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகும் போது அக்குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல்வேறு கற்பனைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறாள். அந்தக்குழந்தை ஒரு ஆரோக்கியசாலியாகவும் புத்திசாலியாகவும் வளருவதையே எந்தவொரு தாயும் விரும்புகிறாள்.
Labels:
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
வடக்கில் தாண்டவமாடும் வாள்வெட்டுக் கலாசாரம்
தலைவலி குணமடைய திருகுவலி ஆரம்பித்தது போன்று வடபகுதி நிலைமைகள் அமைந்துள்ளன. இதனால் மக்கள் சதா அச்சத்தில் உறைந்து போயுள்ளதை காணமுடிகின்றது. இரவு வேளைகளில் திருடர்களின் அட்டகாசமும், இளைஞர் குழுக்களிடையேயான வாள்வெட்டு சம்பவங்களும் வடக்கில் தோன்றியிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கும் பதற்றத்துக்குமான முக்கிய காரணமாகும். வடபகுதியை பொறுத்தமட்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளதே தவிர அவர்களின் செயற்பாடுகள் எந்தவகையிலும் குறைவடையவில்லை. இருந்தபோதிலும் இவை அனைத்தையும் மீறி கொள்ளைகளும், வாள்வெட்டுக்களும் அரங்கேறி வருகின்றன.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
சருமத்தின் கருமையை போக்கும் எலுமிச்சை பேஷியல்
அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும்.
Labels:
அழகு குறிப்புகள்
குழந்தைகளுக்கு ஏன் இந்தக் குறைபாடு..?
ஆரோக்கியமான பெற்றோருக்கு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதையும், குறைபாடுள்ள பெற்றோருக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதையும் பார்க்கிறோம். இந்த விநோதம் ஏன் என்றால், ‘மரபணுக்கள் ஏற்படுத்தும் குழப்பம்’ என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் மரபணுத் துறைப் பேராசிரியர் சந்திரா ஆர்.சாமுவேல்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







