செவ்வாய், 6 மே, 2014

சிக்கன் மசாலா ரைஸ்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்

மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஈஸியான சேமியா உப்புமா

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள்.

ஈஸியான... வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 5 கப்
இஞ்சி - 1 இன்ச்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான பொருட்கள்
முந்திரி - 5-7

உளுந்து வடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

தக்காளி

கருவளையத்தைப் போக்க தக்காளி மிகவும் சிறப்பான பொருள். அதற்கு 1 டீஸ்பூன் தக்காளி சாற்றில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருவளையத்தை எளிதில் போக்கலாம்.

வெள்ளரிக்காய்

செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (தட்டியது)
பூண்டு - 20 பற்கள் (தட்டியது)
தக்காளி - 1
வரமிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 66

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-3

அத்தியாயம் 66

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வுக்காக, விடுதலைப் புலிகளின் பழைய வீடியோ கேசட்டுகள் மற்றும் போட்டோக்களை ஆராயத் தொடங்கியது, சி.பி.ஐ.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 65

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-2

அத்தியாயம் 65

சென்னை மடிப்பாக்கம் வீட்டிலிருந்து சி.பி.ஐ. கைப்பற்றிய மற்றொரு முக்கிய தடயம், ஒரு சூட்கேஸ். அது, விடுதலைப் புலிகளின் இந்திய ஆதரவாளரான முத்துராஜாவுக்குச் சொந்தமானது. சூட்கேஸ் முழுவதும் போட்டோக்கள், வீடியோ கேசட்டுகள், மற்றும் சில பழைய கடிதங்கள் இருந்தன.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 64

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-1

அத்தியாயம் 64


இந்த தொடரில் கடந்த அத்தியாயம்வரை, சி.பி.ஐ.-யின் ஆபரேஷன் நடவடிக்கை பற்றி படித்தீர்கள். இந்த அத்தியாயத்தில் இருந்து, ஆதாரங்கள், தடயங்கள், மற்றும் இதர விஷயங்களை வைத்து எப்படி இந்த வழக்கை முடித்தார்கள் என்பதை பார்க்கலாம்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 63

விடுதலை புலிகளை இந்தியாவில் தேடிய ஆபரேஷன் திருச்சி சாந்தனுடன் முடிவுக்கு வந்தது!

அத்தியாயம் 63

தி.க. பிரமுகர் ஆனந்தராஜாவின் புதிய வீட்டுக்கு சி.பி.ஐ. புலனாய்வுக் குழு போய் சேர்ந்தது. ஆனந்தராஜாவின் வீட்டைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு பக்க சுவரில் ‘கடவுள் இல்லை’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மறுபக்க சுவரில் பெரிய எழுத்துக்களில், ‘இந்த வீடு, தம்பி பிரபாகரனுக்குச் சொந்தமானது’ என்று எழுதப்பட்டு இருந்தது.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 62

அத்தியாயம் 62
 
விடுதலைப் புலிகளுக்கு திருச்சியில் யார் யாருடன் இருந்தது தொடர்பு? தேடுகிறது சி.பி.ஐ.

தி.க. பிரமுகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தபின் அங்கிருந்து புறப்பட்ட குணராஜ், ஈரோடு பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து திருச்சி செல்லும் பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 61


அத்தியாயம் 61

விடுதலைப் புலிகளை பிடிக்க சி.பி.ஐ., திருச்சி தி.க. பிரமுகர் மூலம் செய்த முயற்சி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலனாய்வில், இனி திருச்சி சாந்தனை (தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) பிடித்தால்தான், புலனாய்வு மேற்கொண்டு நகரும் என்ற நிலை ஏற்பட்டது. அதுவரை திருச்சி சாந்தனை இவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. எப்படி பிடிப்பது?

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (2)


திருகோணமலை

இதையடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு வித அச்ச நிலையை பிரதிபலித்Slarmy searchதது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தீவிரதேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளையோர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் அனைவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் அவர்கள் சரணடைந்து மறுவாழ்வு பெற்றவர்கள். மறுவாழ்வு பெற்றிராத முன்னாள் போராளிகள் சிலரும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடையில் உள்ள பாதுகாப்பு தங்குமிடம் மற்றும் புனர்வாழ்வு மையத்துக்கு (பாhக்),புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (1)


மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழிthevigan உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கும் பணி நாட்டில் தொடர்கிறது. வடபகுதிக் காடுகளில் இடம்பெற்ற தேவிகன்;, அப்பன், கோபி ஆகியோரது மரணங்கள்.ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் திட்டத்தை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்துள்ளது, ஆனால் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் இந்த முழு நடவடிக்கையில் ஓரளவு தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ள தளர்வான பகுதிகளை இறுக்கி முடிவதற்கான நடவடிக்கைக்கு வேண்டிய புலனாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஸ்வாதியின் மரணம்: கடவுளுடன் ஒரு போர்

image: Thatstamil
 
ஓர் இளம்பெண் மே – 1 காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சிதைந்துபோனார். காலை நேரம் நாம் குயிலின் குரலையோ, ஒரு மழலையின் இசையையோ, நம் அபிமானப் பாடகியின் ஒரு பாடலையோ கேட்கும் வேளையல்லவா? சூரியனின் இளம் சிவப்பு வர்ணத்துக்கும் ஒரு பெண்ணின் உடல்சிதைவில் நாம் கண்ட சிவப்பு வர்ணத்துக்கும் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளும் மனக்கூறு நமக்கு அமையாது. ஆனால், அன்று காலை நமக்கு அப்படி ஒரு துரதிர்ஷ்டம் நேர்ந்தது. எதிரில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அல்லது நடமாடிக்கொண்டிருந்த ஒரு பெண், அப்படியே தன்னந்தனியாளாக சிதையும்போது, எதிரிலிருந்து அதைக் கண்ணாரக் கண்ட ஒரு துரதிர்ஷ்டமிக்க பயணியாக இப்போது என்னை நான் கருதிக்கொள்கிறேன். கற்பனையே என்னை வதைக்கிறது. ஆனால், குண்டுகள் வைத்த தீவிரவாதம் இன்றுதான் தன் வாழ்க்கையின் உன்னதச் செயலைச் செய்துமுடித்த திருப்தியை அடைந்திருக்கும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல