ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதிர்ச்சி
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை புலம்பெயர் தமிழர்கள் வரவேற்று ள்ளனர்.
கூட்டமைப்பின் வெற்றிக்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கூட்டமைப்பிற்கே தாயகத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை நாம் இப்பகுதியில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் வெற்றிக்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கூட்டமைப்பிற்கே தாயகத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை நாம் இப்பகுதியில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும்
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறுகுடியமர்வு என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது
“யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





