தயிரை கோடைகாலம், குளிர்காலம் என பேதம் பார்க்காமல் அனைத்து காலங்களிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் பல்வேறு நோய்களை குணமாக்கும் அதிசயம் ஒளிந்துள்ளது.
தயிரில் அதிக அளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம், "ரைபோஃபுளோவின்' மினரல் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
மாதவிலக்கு வலி குறைய
முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும்.
Labels:
பெண்கள் பக்கம்
நீரிழிவு நோய் குணமாக
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
Labels:
மருத்துவம்
மார்பு வலி குறைய கை மருத்துவம்
பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.
Labels:
மருத்துவம்
முதுகு வலி அவதியா?
முதுகுக் கீழ்ப் பகுதியில் வலி இருந்தால் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் அது அப்படியே கீழிறங்கி பின் தொடைப் பகுதிகளையும் சில வேளைகளில் கால் கெண்டைச் சதைகளையும் கூட சென்றடையும்.
Labels:
மருத்துவம்
பெண்களுக்கு உகந்த உளுந்து
உளுந்தம் பருப்புடன் இருவாட்சி இலைகளை வதக்கி துவையல் அரைத்து உண்ண பித்தம், மயக்கம், வியர்வை, நாற்றம் குணமாகும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். நன்கு பசி எடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடல் புற்று நோய், மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
Labels:
மருத்துவம்
பாட்டி வைத்தியம்
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
Labels:
மருத்துவம்
தக்காளியின் மகத்துவம் என்ன
தக்காளியின் காய், பழம் இரண்டிலும் வைட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன.
Labels:
அறிவுக்களஞ்சியம்
1
வாடிக்கையாளர்: என்னப்பா சர்வர் காபில ஈ மிதந்து பார்த்து இருக்கேன், இங்கே என்னடானா சிகரெட் பில்டர் மிதக்குதே?
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------
Labels:
நகைச்சுவைகள்
கேன்சருடன் ஒரு யுத்தம்
யாரிவள்?
வலைக்குப் புதியவள்
வலைப் பதிவர்க்கும் புதியவள்
கேட்டவர்க் கெல்லாம்
இல்லையென்னாது
வகை வகையாய் உதவியவள்
யாருக்கும் பாரமாய் இல்லாது
வலைக்குப் புதியவள்
வலைப் பதிவர்க்கும் புதியவள்
கேட்டவர்க் கெல்லாம்
இல்லையென்னாது
வகை வகையாய் உதவியவள்
யாருக்கும் பாரமாய் இல்லாது
Labels:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

