சனி, 31 ஜனவரி, 2015
“அங்கவீனம் வாழ்க்கைக்கு தடையில்லை” வாழத்துடிக்கும் ஒரு குடும்பம் சொன்ன கதை
மனிதனாகப் பிறந்தவன் இயற்கைக்கு கட்டுப்பட்டும் செயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தால் பூமியில் நிலையாக வாழ முடியும் என்று கூறிய ரிஷிகளின் வாக்குகளை கேட்டு வாழ்ந்திருக்கிறோம். இயற்கைக்கு கட்டுப்படா விட்டால் அழிவைச் சந்தித்து விடுவோம் என்ற பயத்தில் பூமிப் பூஜை முதல் வேள்வி வரை செய்து வாழ வேண்டும் என்ற துடிப்பில் வாழ்ந்து வந்த சமூகம் தான் நம் தமிழ்ச் சமூகம்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




