வியாழன், 18 அக்டோபர், 2012
அமைச்சர் ஹெகலியவை கொல்ல வந்த பெண் புலிக்கு அடைக்கலம் கொடுத்த அதிரடிப் படை வீரர்
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை படுகொலை செய்ய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பெண் உறுப்பினருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற வழக்கில் இராணுவ அதிரடிப் படை வீரர் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
Labels:
இலங்கை,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
யாழ்.நீதிபதி இடமாற்றத்தின் பின்னணி. வீக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்
யாழில் மனித உரிமை மீறல் வழக்குகளைக் கையாண்ட நீதிபதியை பழிவாங்கும் நோக்குடன் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட மனுவை விசாரணை செய்தமையாலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்ட தாக விக்கிலீக்ஸ் இணையம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட மனுவை விசாரணை செய்தமையாலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்ட தாக விக்கிலீக்ஸ் இணையம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Labels:
Wikileaks on Srilanka
சமாதான காலத்தில் புலிகளுக்குள் பல உளவாளிகள் நுளைந்ததாக வெளிவரும் தகவல்கள்
புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.
பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
Labels:
புலிகள் இயக்கம் (LTTE)
6 வயதில் டிஸ்க் ஜாக்கி : இங்கிலாந்து சிறுமி சாதனை!!
இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுமி உலகிலேயே சிறிய டிஸ்க் ஜாக்கி என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறாள். விருந்து நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், பார்ட்டிகள், விடுதிகளில் இசை தொகுப்புகளை தொகுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பாட்டு மற்றும் ஆல்பங்களை ஒலிக்க செய்பவர் டிஸ்க் ஜாக்கி. (டீசன்ட்டான, அதிக சம்பளம் வாங்குகிற சவுண்ட் சர்வீஸ்காரர்.. அவ்ளோதான்). ஸ்டார் ஓட்டல்களில் நடக்கும் பார்ட்டிகள், டிஸ்கொதேக்களில் இவருக்கு மவுசு அதிகம்.
Labels:
வினோதமான செய்திகள்
96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர்!(படங்கள் இணைப்பு)
மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






