புதன், 22 ஜூலை, 2015

கோழிகளை தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய நாடாக ஆட்சி செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஸ் இன போராளிகள் குழுக்கள் மற்றும் பொது மக்கள் மீது முன் அறிவிப்பின்றி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக சிரியாவும் ஈராக்கும் குற்றம்சாட்டி உள்ளன.

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்.. சரணடைந்த தளபதிகள் மீது கடும் கோபம் ஏற்பட்டது.. -கருணா

கருணாஅம்மான் எனும் முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ…

“எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல