திங்கள், 13 ஆகஸ்ட், 2018

சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை

இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2–வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30–9–2009–ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல