எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவர் விநாயகம் பாசாங்குகாரராக அம்பலம்
(டி.பி.எஸ். ஜெயராஜ்)
ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் ஆள்மாறாட்டக்காரர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
ஐரோப்பாவில் வாழ்கின்ற சிரேஷ்ட புலித் தலைவர் ஒருவர் தான் கடற்புலிகளின் தளபதி கேணல் விநாயகம் எனக் கூறியது பொய்யென தகவல்கள் தெரிவித்துள்ளன.















