கோடியக்கரை காட்டுக்குள் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த பொருட்களை காட்ட…
வேதாரண்யம் கடத்தல் புள்ளியான சண்முகம், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். தமிழகத்துக்கு வந்து போன விடுதலைப் புலிகளில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர். காரணம், சிக்கலான காலங்களில் படகுகளில் வரும் விடுதலைப் புலிகள் தமிழக கரையை நெருங்கும்போது சண்முகத்தை தொடர்பு கொண்டு, கரையில் அபாயம் இல்லையா என்று கேட்டு தெரிந்து கொண்டுதான், கரைக்கு வருவார்கள்.
வேதாரண்யம் கடத்தல் புள்ளியான சண்முகம், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். தமிழகத்துக்கு வந்து போன விடுதலைப் புலிகளில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர். காரணம், சிக்கலான காலங்களில் படகுகளில் வரும் விடுதலைப் புலிகள் தமிழக கரையை நெருங்கும்போது சண்முகத்தை தொடர்பு கொண்டு, கரையில் அபாயம் இல்லையா என்று கேட்டு தெரிந்து கொண்டுதான், கரைக்கு வருவார்கள்.






