திங்கள், 17 ஜூன், 2013
கழுத்துவலி-தானேன்னு அலட்சியப்படுத்தாதீங்க!
பொதுவாக பெரும்பாலானோர் உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதை உடனே கவனிப்பார்கள்.ஆனால் கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. அப்படி வந்தால் எதையாவதொரு ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறார்கள்..பின்னர் இந்த வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை.ஆனால் கழுத்து வலி என்பது,முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
பாஸ்வேர்டை எளிதாக கண்டுபிடிக்கலாம் வாங்க!!!
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
Labels:
கணணி மையம் (Online),
கணணி மையம் (Security)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








