வெள்ளி, 8 நவம்பர், 2013
புத்தூர் கிழக்கில் காதலனாலேயே இளம்பெண் கொல்லப்பட்டார்
யாழ். புத்தூர் கிழக்கில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் கடந்த 29ஆம் திகதி 27வயதுடைய அமிர்தலிங்கம் மைதிலி என்ற பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கையில்,
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கையில்,
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை மர்ம படகு: புலனாய்வு துறை விசாரணை!
ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில், ரோந்து சென்ற கடற்படையினர், இரண்டாம் மணல் தீடையில், ஒரு பைபர் கிளாஸ் படகு ஒதுங்கி இருந்ததை பார்த்தனர். சேதமடைந்த அந்த படகை, கடற்படை வீரர்கள் மீட்டு, ராமேஸ்வரம் கொண்டு வந்தனர். மர்மமான முறையில் கரை ஒதுங்கிய படகை மண்டபம் கடலோர பாதுகாப்பு, மத்திய, மாநில உளவு போலீசார் பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




