அவுஸ்திரேலியாவில் உள்ள திரையரங்கு ஒன்றின் வாயிலில் ராவணன் படம் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
ஞாயிறு, 20 ஜூன், 2010
குசும்புங்கோ
வைகோவின் தாயார் :
"டேய்! மகனே தாய் சொல்லை தட்டி விட்டியேப்பா நீ! "
வைகோ :
"அட போம்மா! நீயாவது 10 மாசம்தான் உள்ள வச்சி இருந்தாய் ஆனா அந்த அம்மா என்ன 19 மாசம்ல உள்ள வச்சி இருந்தாங்க..அவங்க சொல்ல தட்ட முடியுமா..? "
வைகோவின் தாயார் :
"டேய்! டேய்! சொல்ல வெட்கமா இல்லை உனக்கு ?"
"டேய்! மகனே தாய் சொல்லை தட்டி விட்டியேப்பா நீ! "
வைகோ :
"அட போம்மா! நீயாவது 10 மாசம்தான் உள்ள வச்சி இருந்தாய் ஆனா அந்த அம்மா என்ன 19 மாசம்ல உள்ள வச்சி இருந்தாங்க..அவங்க சொல்ல தட்ட முடியுமா..? "
வைகோவின் தாயார் :
"டேய்! டேய்! சொல்ல வெட்கமா இல்லை உனக்கு ?"
Labels:
வேடிக்கையான படங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




