புதன், 20 ஜூன், 2012

'பொம்பளைங்க அரும பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும் தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள் வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து தவித்து இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள் திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள்.

வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும்

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று.

She May Have Died But ‘She’ Lives On

This is so sad and yet so uplifting at the same time. The photos of a father and mother kissing their dying little girl goodbye has touched millions around the world. Just in case you are wondering why all the medic people in the photo are bowing, the reason is because  two small children  are able to live thanks to the little girl’s kidneys and liver.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல