வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

மலேசிய பொலிஸாருக்கு தண்ணி காட்டியவர் இந்திய பொலிஸாரின் வலையில்!

கடந்த 2004ம் ஆண்டு சிங்கப்பூருக்கு போதை பொருள் கடத்திச் சென்று அங்குள்ள பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பியோடியவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நாட்டுப் பிரஜையான ஜரேமி மகான் சண்முகம் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

"நான் புலிகளுக்கு ஒருபோதும் ஆதரவாக செயற்படவில்லை" - இலங்கை அகதி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் உறுப்பினர் ஒருவருடைய கரேஜில் தொழில் புரிந்தேனே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக ஒருபோதும் செயற்பட்டதில்லை என எம்வீ எச் சீ கப்பலூடாகக் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Feds push to kick out Tamil-linked migrant over his job


The MV Sun Sea, carrying 492 would-be Tamil refugee claimaints from Sri Lanka, arrived last September in Victoria, B.C.



Photograph by: Darren Stone, Postmedia News/MCT
 
By Douglas Quan, Postmedia News

VANCOUVER — One of the Tamil migrants who arrived in Canada aboard the MV Sun Sea last year worked as a mechanic for the banned Tamil Tigers organization, but does that make him a member?


That was the question at the heart of an Immigration and Refugee Board hearing Friday that probed the man's admissibility to the country and served as the first test of the strength of the government's security concerns about some of the migrants.


இலங்கைத் தமிழர்கள் உட்பட அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது!

இலங்கைத் தமிழர்கள் உட்பட சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 101 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இரு படகுகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து அந்நாட்டின் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் அதில் பயணித்தவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

எதிரணியின் எகிப்தியக் கனவு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி இலங்கையின் சுதந்திரதினமான கடந்த வெள்ளிக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொரளையில் தீப்பந்த ஊர்வலத்தையும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் அனுசரணையுடனான ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்தியிருந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் இணங்கிச் செயற்படக் கூடியதாக இருந்த எதிரணிக் கட்சிகளினால் அவரின் விடுதலைக்காக ஒரு வருடத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது.

மலேசியாவில் வேலைக்குச் சென்ற இலங்கை யுவதியை காணவில்லை

மலேசியாவிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிஸானா மீதான மேன்முறையீட்டை புதுபிக்க நடவடிக்கை

இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கினுடைய உயிரைப் பாதுகாக்க, மரண தண்டனையில் இருந்து விடுவிக்க ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவினால் சவுதி அரேபிய ரியாத் இராஜதந்திர காரியாலயத்திற்கு சமர்பிக்கப்பட்ட மேன்முறையீ்ட்டை புதுபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Prabhakaran's sick mother misses children

Colombo, February 10, 2011


Till the time it was demolished last year, slain Tamil Tiger chief V Prabhakaran's ancestral home in Jaffna was a star tourist attraction. Now, tourists from southern Sri Lanka are thronging Jaffna's Valvettithurai government hospital to catch a glimpse of his ailing 81-year-old mother, V Parvathi Pillai.

அவுஸ்திரேலியாவின் டார்வின் வானூர்தி நிலைய அகதிமுகாமில் மோதல் - 5 பேர் காயம்!

அவுஸ்திரேலியாவின் டார்வின் வானூர்தி நிலைய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல