சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாட்டுத் தலைவர்கள் அங்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்படி சுவாசிலாந்து அரச குழுவினரும் சிறிலங்கா செல்லவுள்ளனர். இந்த குழுவினரை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையனாது பெற்றோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
கூந்தல் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? கவலைப்படாதீங்க... ஈஸியா சரிசெய்யலாம்!
அழகு என்று வரும் போது அதில் சருமம், கண்கள், உதடுகள் மட்டும் முக்கிய இடம் பெறுவதில்லை. அழகில் சருமத்திற்கு பின்னர், கூந்தல் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அதனை பலர் உணர்வதில்லை. சருமத்திற்கு மட்டும் ஃபேஸ் பேக், ஸ்கரப் என்று பலவற்றை பின்பற்றி பராமரிக்கிறோம். கூந்தலுக்கு வெறும் எண்ணெயை மட்டும் தடவுவோம். உண்மையில் கூந்தல் நன்கு பொலிவோடு, வறட்சியின்றி இருக்க வேண்டுமெனில், அதற்கு எண்ணெய் மட்டும் போதாது.
Labels:
பெண்கள் பக்கம்
கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!
உடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்களை போல, அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். உடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் இவ்வகை சீர்கேடுகள் ஏற்படலாம். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையில் நம்மை பல நோய்கள் தாக்கி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள சில முக்கிய அங்கங்கள் இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டால், அது மரணம் வரை கூட முடியும். அப்படிப்பட்ட அங்கங்களில் முக்கியமான ஒன்று தான் ஈரல் என்று அழைக்கப்படும் கல்லீரல்.
Labels:
நோய்கள்
உடலில் எனர்ஜி இல்லாதது போல் உணர்வதற்கான 10 காரணங்கள்!!!
நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு இரவு உடல் வலி எடுத்து சோர்வு ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இரவு நன்றாக தூங்கினால் அலுப்பு நீங்கிவிடும். ஆனால் நன்றாக ஓய்வு எடுத்த பின்னரும் உடல் வலி தீராமல் சோர்வு நீடித்தால் என்ன செய்வீர்கள்? இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுப்பீர்கள். ஆனால் அப்படியும் சோர்வு நீடிக்கிறது என்றால் அப்போது ஏதோ பிரச்சனை என்று தானே அர்த்தம். நீங்கள் நன்றாக தூங்கிய போதும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் கூட, உடலில் ஆற்றல் திறனே இல்லாமல் இருக்கிறதா?
Labels:
மருத்துவம்
வாழைப்பழத் தோலில் உள்ள வியக்க வைக்கும் 10 நன்மைகள்!!!
ஒரு படத்தில் நம் செந்தில் வாழைப்பழத்தை கீழே போட்டு விட்டு தோலில் தான் சத்து உள்ளது என சொல்லி தோலை உண்ணுவார். அருகில் உள்ளவர்கள் அவரை பார்த்து சிரிப்பார்கள். நாமும் சிரித்திருப்போம். ஆனால் உண்மையிலேயே வாழைப்பழத் தோலில் வியக்கத்தக்க பல நன்மைகள் அடங்கியுள்ளது. என்ன நண்பர்களே, கேட்பதற்கு புதிராக உள்ளதா? ஆனால் உண்மை அது தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







