வியாழன், 11 செப்டம்பர், 2014

ஹெயார் டிப்ஸ்

உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஒரு முட்டை மற்றும் தயிரையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடியின் அனைத்துப் பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

ஒரு வல்லரசு தேசம் உறுமாறிய அந்த நாள்

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினோராம் திகதி சரியாக மணி காலை 8.46 அமெரிக்கா என்னும் உலகின் மிகப்பெரிய வல்லரசு தேசத்தின் தோற்றமே மாறிப்போன தருணம் அது.

தற்கொலை முடிவால் உடல் பருமன் குறைந்த அதிசயம்....!!

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடல் எடை அதிகமாக உள்ளதால் கடும் பாதிப்புக்குள்ளாகி மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வியக்கத்தக்க வகையில் அவர் சாவதற்காக அருந்திய விஷம் அவருடைய உடல் எடையை குறைத்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் முகமாக 11ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் - அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு

தற்கொலை செய்து கொள்ளும் முகமாக மருத்துவமனையொன்றின் 11ஆவது மாடி ஜன்னலால் குதித்த பெண்ணொருவர் கீழே நிறுத்தப்பட்டிருந்த வேனொன்றின் மீது விழுந்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி

கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற
கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக
விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில்எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.

அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை! மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்

ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சிவராசனின் இரட்டை வேடம்!


பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறது

''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.

இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...

'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'


பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!

குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல