ஞாயிறு, 17 மார்ச், 2013

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 06!

“ இலங்கையின் அரசியல், வெளிநாடுகளின் அநாவசியத் தலையீடு, பயங்கரவாத யுத்தம், ஜே.வி.பியினரின் தேசத் துரோக செயற்பாடுகள் ஆகியவை காரணமாக இருள்மயமாக இருந்த காலகட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு உதய சூரியனாக பிரகாசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னணியை நாம் விபரமாக இங்கு தருகிறோம்.

1987ஆம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் சம்பிரதாயபூர்வமான யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த யுத்தத்தை முன்னின்று நடத்திய முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராக, இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்தார்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 05!


“ மஹிந்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவித்து தாயாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கான தங்கள் சட்டவாதங்களை நீதிமன்றத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்தனர். முல்கிரிகல இடைத்தேர்தலின் போது இருவரை மரணிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஹேவகே என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததையும், சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்

தான் தற்காப்புக்காகவே இவ்விதம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக ஹேவகே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட வாதத்தை ஏற்று நீதிபதி ஹேவகேயை விடுதலை செய்தார்.

கே.பி மலேசிய அறையில் இருந்து பிரபாவை காட்டிக் கொடுத்தாரா?


“ “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், யாரோ ஒருவரால் காட்டிக் கொடுத்ததால் தோல்வியடையும் அளவுக்கு விவேகமற்றவர் அல்ல” என்று தெரிவித்துள்ளார், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளியுறவு பொறுப்பாளர் கே.பத்மநாதன் (கே.பி.)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னோடிகளில், இன்னமும் உயிருடன், ஆக்டிவ்வாக இருப்பவர் இவர் ஒருவர்தான்.

தேசிய கூடைப் பந்து அணியில் பிரபாகரனின் மகன்!


தேசிய கூடைப் பந்தாட்ட அணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில் ஒருவரான மிர்லன் அல்லது குணசிங்கம் கஜேந்திரன் என்பவர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்.

இவர் ஏழு அடி மூன்று அங்குலம் உயரம் உடையவர். பொலனறுவை மாவட்டத்தில் கண்டக்காடு என்கிற இடத்தில் முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு முகாம்ம் ஒன்று உள்ளது. இங்கு இவர் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற புத்த பிக்கு தாக்கப்பட்டுள்ளார் (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க!

செக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, குழந்தை குட்டியெல்லாம் ஆன பின்னர் பலருக்கும் செக்ஸ் என்பது சந்தோஷ விளையாட்டாக மாறி விடுகிறது. விதம் விதமான டிசைனில், விதம் விதமான பொசிஷனில் செக்ஸில் ஈடுபட்டு குதூகலிக்கிறார்கள்.

ரொமான்ஸின் முதல் வெற்றி ....

ஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்... ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தக்க வைப்பது... தித்திப்பை எப்படி நீடிக்கச் செய்வது... இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறார் ஒரு நிபுணர்.

ஒவ்வொரு இடத்திலும் உன் இதழ் பதியட்டும்...!

படுக்கை அறையில் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்பார்கள். அங்கே எல்லாமே வெட்ட வெளிச்சம்தான் - இருட்டுக்குள் புகுந்த பின்னர்.
படுக்கை அறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று பளிச் பேச்சு. அதாவது பச்சையாக பேசுவது. நிறையப் பேருக்கு இப்படிப் பேசுவது பிடிக்கும்.
இருப்பினும் சிலருக்கு அதில் வெட்கம் இருக்கும். சீ.. அதெப்படி இப்படிப் போய்ப் பேசுவது வெட்கமா இருக்கே என்று தயங்குவார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல