“ இலங்கையின் அரசியல், வெளிநாடுகளின் அநாவசியத் தலையீடு, பயங்கரவாத யுத்தம், ஜே.வி.பியினரின் தேசத் துரோக செயற்பாடுகள் ஆகியவை காரணமாக இருள்மயமாக இருந்த காலகட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு உதய சூரியனாக பிரகாசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னணியை நாம் விபரமாக இங்கு தருகிறோம்.
1987ஆம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் சம்பிரதாயபூர்வமான யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த யுத்தத்தை முன்னின்று நடத்திய முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராக, இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்தார்.
1987ஆம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் சம்பிரதாயபூர்வமான யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த யுத்தத்தை முன்னின்று நடத்திய முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராக, இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்தார்.







