புதன், 4 பிப்ரவரி, 2015

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா?

ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல் என்கிறார்கள் மருத்துவர்கள்

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் அனுமதி. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் வரவேற்பு; மதத்தலைவர்கள் எதிர்ப்பு

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

புற்று நோயுடன் போராடிய 14 வயது சிறுவன் சந்தனம் மரணம்

சந்தன். 14 வயதேயான இளம் போராளி. புற்று நோயுடன் போராடி வந்த இந்த சிறுவன் இன்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டான், மரணத்தைத் தழுவினான். இந்திய விமானப்படை மீது மிகுந்த பிரியமும், அன்பும், ஏன் பக்தியும் வைத்திருந்தன சிறுவன் சந்தன். புற்றுநோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வந்த சந்தனின் மூச்சு இன்று மாலை நின்று போனது.

விமானி உயிரோடு எரித்துக் கொலை- ஐ.எஸ்.க்கு பதிலடியாக இரு தீவிரவாதிகளை தூக்கிலிட்டது ஜோர்டான்!!

அம்மான்: பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஜோர்டான் நாட்டு விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பெண் தீவிரவாதி உட்பட இருவரை இன்று தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல