வியாழன், 16 பிப்ரவரி, 2017

கடன் தொகை செலுத்தப்படாததால் சவப்பெட்டியிலிருந்து சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர் – (படங்கள், வீடியோ)

உயி­ரி­ழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்­யப்­ப­ட­வி­ருந்த வேளையில், இறு­திக்­ கி­ரியை நடத்தும் நிறு­வ­ன­மொன்றின் ஊழி­யர்­களால் சவப்­பெட்­டி­யி­லி­ருந்து சடலத்தை பல­வந்­த­மாக அகற்­றப்­பட்ட சம்­பவம் ஆபி­ரிக்க நாடான கானாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கொடூர எஜமானர்களிடம் சிக்கி கடும் சித்ரவதைகள் அனுபவிக்கும் சிறுமிகள்: மியான்மரை உலுக்கும் பயங்கரம்

சித்தரவதையிலிருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமி கின் கின் துன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார். | படம்.|ஏ.எப்.பி.

மியான்மர் நாட்டின் மவ்லாமைன் என்ற நகரில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியும் இவரது சகோதரியும் அனுபவித்த துன்பங்கள் மியன்மர் நாட்டையே உலுக்கியுள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல