சனி, 20 அக்டோபர், 2012

தனது குழந்தையை சுமந்தபடி ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி

வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்கிறார் ஜாதவ்


இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிக்ஷா காரர் ஒருவர் தனது கழுத்தில் துணியொன்றில் தனது ஒரு மாதக் குழந்தையை தொங்கவிட்டு, அணைத்துபிடித்தபடி ரிக்ஷா வண்டியை ஓட்டிச்செல்லும் செய்தியொன்று பிபிசி ஹிந்தி சேவை இணையதளத்தில் அண்மையில் வெளியாகியிருந்தது.

காணவில்லை


செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!


'வாலைப்பலத் தோல் வலுக்கி கிளவி கீலே விழுந்தாள்... வணக்க்க்கம்'!- இங்கே நன்றாக தமிழ் பேசப்படும்!

வாலை(ழை)ப் பல(ழ)ம் வலு(ழு)க்கி கிள(ழ)வி கீலே(ழே) விழுந்தாள். என்ன இது என்று படித்த உடன் அதிர்ச்சியாகிவிட்டீர்களா? அச்சம் வேண்டாம் இது அன்றாடம் சின்னத்திரையில் தொகுப்பாளினிகள் பேசும் தமிழ்தான். வணக்க்க்க்கம் என்று இப்படி நீட்டி அழுத்தமாக சொல்வதுதான் பேஷனாகிப் போனது மேற்கொண்டு படியுங்கள்.

எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் தலைவர் கேபி கொழும்பிலிருந்து முன்பு கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் வசித்த வீட்டுக்கு சென்றுள்ளார்


 

தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ள கேபி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் கடந்தவாரம் அதிகாரிகளினால் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர், இனி கிளிநொச்சி நகர எல்லைக்குள் வசிப்பார். கேபி வசிக்கும் வீடு, அவரால் நிறுவப்பட்டுள்ள வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நேர்டோ) எனும் நிறுவனத்தின் தலைமை செயலகமாகவும் செயற்படும்.

மோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு!


”செம்மொழியான தமிழ் மொழியாம்...தமிழ் மொழியாம்... இன்பத் தமிழ் மொழியாம்...!”-தமிழின் புதிய கீதம் ஒலித்த இடம் தமிழகம் அல்ல; மோரே!

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே.இது ஒரு மலைக்கிராமம்.பூர்வீகக் குடிகளான குக்கீஸ்களுடன் தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர்வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழில் பேசிக் கொள்வது ஆச்சரியம்.

ஹெட் ஏக் கொடுக்கும் ஹெட் போன்!

ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம். எல்லா நேரமும் காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு பேசுவதும் இசையைக் கேட்பதும் உளவியல் ரீதியாக ஒருவரைப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி ஹெட் போனோடு திரிபவர்களுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உச்சகட்டமாக ஹெட் போனை மாட்டிக்கொண்டு சாலைகளையும் ரயில் பாதைகளையும் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் அபாய மணி அடிக்கின்றன.

ஒரு கிலோ தங்கநகைகளை அணிந்திருந்த லண்டன் புலி கொழும்பில் கைது

ஒரு கிலோ எடை உள்ள தங்கநகைகளை அணிந்திருந்த லண்டன் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் காரும் இப்படி திருடப்படலாம் !!!!! (காணொளி இணைப்பு)


நட்பு என்பது எதுவரை?

திணிக்கப்பட்ட உறவுகளை விட, தேடியும் தேடாமலும் கிடைக்கும் உறவான நட்பு உலகில் மிகச்சிறந்தது.உறவின் உச்சக்கட்டம் நட்பு என்பதை விளக்கத்தான் “தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்” எனத் தந்தை- மகன் உறவைச் சொல்வார்கள்.
 
சாதி,மதம், மொழி,பணம், பதவி எனச்சாக்கடையில் விழுந்துகிடக்கும் இதயங்களைக் கூட பூக்கடையாய் மாற்றுவது நட்பு.பூக்களின் வண்ணம், வாசனை, அழகு,அளவு என எதுவும் பார்க்காமல் நட்பு என்ற மாலையை அலங்கரிக்கும்.புதிதாகப் பள்ளிக்கூடம் சென்ற ஒரு வாரத்திலேயே நண்பர்களைப் பெற்று,வார இறுதியில் கூட வகுப்புக்கள் நடைபெறாதா என ஏங்கவைப்பது இந்த நட்பே.

’நான்தான் நீக்கினேன்’ :- மதுரை ஆதீனம்! ’நானேதான் விலகிக் கொண்டேன்’:- நித்தி!

”ஆதீனத்தை சிவபெருமான் காப்பாற்றி விட்டார். என் மனக் கவலை தீர்ந்தது. நிம்மதியாக பூஜை செய்தேன். அடுத்து நடப்பதை சிவபெருமான் பார்த்துக் கொள்வார்.”‘என்கிறார் மதுரை ஆதீனம்

நேற்று மதுரை ஆதீனத்தின் ஜுனியராக இருந்த நித்தியானந்தாவை அப்பொறுப்பில் நீக்கியதுடன் மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்களை மடத்தை விட்டு நேற்று இரவு வெளியேற்றினார் அருணகிரியார். இதைத் தொடர்ந்து, தனது தொண்டர்களை பணியில் அமர்த்தினார். இன்று நித்யானந்தா மதுரைக்கு வருவதாக இருந்தது. அவரை டிஸ்மிஸ் செய்து போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பயந்த நிலையில் நித்யானந்தா வரவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல