சனி, 24 மே, 2014
சோனியாஜியின் 2 ஜியால் சோகத்தில் கருணாஜி!
ஒருவேளை தயாளு அம்மாள் கைது செய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டுள்ளது!
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை விட கலைஞர் டி.வி.பணப்பரிமாற்றம் தொடர்பான ஈ.டி.(மத்திய அமுலாக்கல் பிரிவு) தயாளு அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்குத்தான் கருணாநிதிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றதாம்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை விட கலைஞர் டி.வி.பணப்பரிமாற்றம் தொடர்பான ஈ.டி.(மத்திய அமுலாக்கல் பிரிவு) தயாளு அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்குத்தான் கருணாநிதிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றதாம்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
நரேந்திரமோடியின் வாழ்க்கைப்பெட்டகம்
புதிய இந்தியாவின் ஆற்றல் மிக்க தலைவரின் தொலைநோக்கு....
நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. 284 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைப் பெற்று அதன் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்திய தேசத்தின் நாயகனாகவும் புதிய பிரதமராகவும் நரேந்திர மோடியை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். வதோதரா தொகுதியில் 5 இலட்சத்துக்கு அதிகமாகவும், வாரணாசியில் 3 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று மோடி பெரும் வெற்றியடைந்திருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றுகிறது.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
வடபகுதியெங்கும் வியாபித்திருக்கும் இராணுவத்தின் நிழல் நடவடிக்கைகள்
'மாற்று வழிகளிலான, அரசியலின் விரிவாக்கமே யுத்தம்' - இது ஜெர்மனியராகிய வொன் க்ளோஸ்விட்ஸ் என்ற தத்துவமேதையின் உலகப் புகழ்பெற்ற வார்த்தைகளாகும். யுத்தம் என்பது அரசியலின் மற்றுமொரு முகம், முக்கிய அம்சம். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஆயுத பலத்தைப் பிரயோகித்து, மேற்கொள்ளப்படுகின்ற ஓர் அரசியல் நடவடிக்கையாகவே அது நோக்கப்படுகின்றது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
பலிக்குமா மோடியின் ராஜதந்திரம்?
டில்லியில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா, மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக, ஜனாதிபதி மாளிகையில் திறந்தவெளி முற்றத்தில் முன்பு வாஜ்பாய் பதவியேற்றத்தைப் போன்று, நடைபெறும் என்று தெரிகிறது.
சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக, ஜனாதிபதி மாளிகையில் திறந்தவெளி முற்றத்தில் முன்பு வாஜ்பாய் பதவியேற்றத்தைப் போன்று, நடைபெறும் என்று தெரிகிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
மேசை, தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது
தன்னியக்க பணம் எடுக்கும் உபகரணமொன்றுடனும் (ஏ.ரி.எம்) மேசையொன்றுடனும் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னஸி மாநிலத்தில் முர்பிறீஸ் பொரோ நகரிலுள்ள உள்ளூர் மதுச்சாலையொன்றுக்குச் சென்ற லோனிஹட்டன், (49வயது) என்ற மேற்படி நபர் அங்கிருந்த தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தென்னஸி மாநிலத்தில் முர்பிறீஸ் பொரோ நகரிலுள்ள உள்ளூர் மதுச்சாலையொன்றுக்குச் சென்ற லோனிஹட்டன், (49வயது) என்ற மேற்படி நபர் அங்கிருந்த தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
'கவர்ச்சியா நடிக்கும் போது தெரியலியா'... ஸ்ருதிஹாஸனின் புகாருக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!
தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார்.
Labels:
சினிமா
”நீதி கேட்டு கலியுக பாஞ்சாலிகளாக நிற்கிறோம்”– ஜெ.வுக்கு வடக்கு மாகாண சபை பெண் உறுப்பினர் கடிதம்
கொழும்பு: "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" என தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கனடா தனது சொந்த வெடி கருவியினால் மேலெழுப்பப்படலாம் (ஆங்கிலம் + தமிழ் வடிவம்)
ஒரு பயங்கரவாத சித்தாந்தவாதி; கனடாவில் அரசியல்வாதியின் வேடமிட்டுள்ளார். அவர் 2014 ஜூன், 12ல் வரப்போகும் ஒன்ட்டாரியோ மாகாணத் தேர்தலில் ஸ்கார்போரோ ரூஜ் றிவர் பகுதியில் போட்டியிடத் திட்டமிட்டு வருகிறார். மாகாண அரசியல் முறைமைக்குள் ஊடுருவுவதன் மூலம், கூட்டாட்சி மட்டத்தில் கனடாவின் அரசியல் அமைப்புக்குள் ஊடுருவுவதுதான் அவரது திட்டம். அவர் நீதன் சண்,என்கிற பெயரின் கீழ் இயங்கிவரும் நீதன் சண்முகராஜாவைத் தவிர வேறு யாருமில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




.jpg)






.jpg)



