திங்கள், 7 ஏப்ரல், 2014

ருவாண்டா இனப்படுகொலை - ஓர் சரித்திரப் பார்வை

 வரைபடத்தில் - இனப்படுகொலை அண்டை நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம்

1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார்; கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார்.

பின்னணி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்ற கடிதம்: Deeply hurt by what happened to Mr. R.Natraj

To
Miss J Jayalalitha
Chief Minister

CM Ms. J. Jayalalitha

I am writing this letter to you, because I am deeply hurt by what you have done to Mr R Natraj.

அடியாத்தீ... புருஷனுக்கே தெரியாம அதிமுகவில் போய் சேர்ந்துட்டாராமே ஆர்த்தி!

சென்னை: டிவி பிளஸ் சினிமா நடிகை ஆர்த்தி அதிமுகவில் சேர்ந்தது அவரது கணவர் கணேஷ்கருக்கே தெரியாதாம். சேர்ந்த பிறகுதான் பேப்பர்களில் புகைப்படம் வெளியாகி, நியூஸ் எல்லாம் வெளியாகி, அதைப் பார்த்துத்தான் அறிந்து கொண்டாராம்.. இதை ஆர்த்தியே மனம் திறந்து கூறியுள்ளார்.

ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனம் போன்ற படங்களெடுத்துப் பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்... ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறிய அவரது சில பினாமி தமிழர்கள், அந்த இனப் படுகொலையை மறைக்க திரைத்துறையில் கோடிகளைப் பாய்ச்சும் ஈனத்தனம் மறுபக்கம்..

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல