ஞாயிறு, 18 டிசம்பர், 2016

வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபத் தாய்!!: பொலிசாரால் மீட்பு!!

வீட்டின் முன் வாயிற் கதவுகள் என்பனவும் பூட்டப்பட்டிருந்துள்ளது. இதன்போது அந்த வீட்டில் வசிக்கும் முதிய தாயாரை பூட்டபட்ட வீட்டு வளவுக்குள் கண்ட அயல் வீட்டுக்காரர் அவ்வப்போது வாயிற்கதவு ஊடாக உணவினை வழங்கியிருந்தனர்.

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1ல் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் மிகவும் குறைந்தால்......

பொதுவாகவே, ஹார்ட் டிஸ்க்கில் அதிக எண்ணிக்கையில் பைல்கள் குவிந்து விட்டால், அவை வரிசையாகப் பதியப்படாமல் சிதறலாக இருந்தால், கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்படும்.

பைல்களை நீக்குவதற்கான வழிமுறைகள்

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!


இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

ந்தியாவையே திகைக்கவைத்தது ஜெயலலிதாவின் மரணம் என்றால், அதைத் தொடர்ந்து அதிரவைத்தது சசிகலாவின் ஆளுமை!

`தோழி' என்ற உறவில் இருந்து `தலைவி' என்ற உயரத்துக்கு ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தார் சசிகலா. யார் இவர்?

உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார். பாகம் - 3

தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர்

1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி பின்துணை நல்குவது தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படும் காட்சியாக மாறியது. பாலசிங்கம் தம்பதியினர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்கள். கலாநிதி.ஏ.எஸ் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் தத்துவாசிரியர், தலைமைப் பிரச்சாரகர் மற்றும் பிரதம பேச்சாளர் ஆக மாறினார். பாலசிங்கம் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் பின்னர் அடையாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்தார்கள்.

ஆடையின்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு (படங்கள்)

தென்னாப்பிரிக்க நாடான மலாவியில் (Malawi airport) நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?

ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல