செவ்வாய், 31 டிசம்பர், 2013

இன்சுலின் இழப்பிற்கு

இன்றைய காலகட்டத்தில் மனிதனை பாடாய்ப் படுத்தி எடுக்கும் வியாதிகளில் மோசமானது சர்க்கரை வியாதி. அதாவது நீரிழிவு நோய். கலப்பட பெற்றோலை ஊற்றிவிட்டு வாகனத்தை ஓட்டினால் எப்படி அதன் இயந்திரம் பாதிக்கப்படுமோ, அதே போல் சர்க்கரை அதிகம் கலந்த இரத்தம் உட லில் பாய்வதால் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பவரை விட்டு தள்ளி இருங்கள்

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் புகைப்பிடிக்கும் போது புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை போல­சூவ நேர­டி­யா­க­­­வும் புகைப்­பதால் பாதிப்­­­புக்­குள்­ளா­கி­­­­றோம்.

வெஜிடபிள் கேழ்வரகு இடியப்பம்

தேவையானவை:

கேழ்வரகு மா - 200 கிராம்

கரட் துருவல் - அரை கப்

கோஸ் துருவல் - அரை ஒரு கப்

உலோக செயற்கை கரத்தை பயன்படுத்தி சமையலில் அசத்தும் சமையல்கலை நிபுணர்

விபத்தொன்றில் தனது இடது கரத்தை இழந்த அமெரிக்க சமையல் கலை நிபுணர் ஒருவர், தனக்கு பொருத்தப்பட்ட உலோக செயற்கை கரத்தைப் பயன்படுத்தி திறமையாக சமையலை மேற்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

சூரியகுமாரனின் மகன் கடத்தப்பட்டரா தலைமறைவானாரா மர்மங்கள் தொடர்கின்றன

காணாமல் போனதாக கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்திய சூரியகுமாரன் தமிழமுதன் என்ற இளைஞர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குளிர்காலத்தில் அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி?

தோட்டம் அமைப்பது என்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும் விஷயமாகும். ஆனால் இந்த அழகூட்டும் காரியங்களை செய்ய நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் இவைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். பனி பெய்தால் போதும் உங்கள் தோட்டத்தில் உள்ள சிறிய செடிகள் எல்லாம் குளிரில் கருகி விடும். இந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய பூக்கள் பெரும் சேதத்தை சந்திக்கின்றன. ஆனால் நாம் சிறிது நேரம் செலவு செய்தால் இத்தகைய சேதங்களை தவிர்க்க முடியும்.

அறிமுகமில்லாத ஆணிடம் பேச்சை தொடங்குவதற்கான அருமையான வழிகள்!

அறிமுகமாகாத சில ஆண்கள் உங்களை மிகவும் கவர்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பேச வேண்டும் என்று பல முறை நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால் அவரிடம் எப்போது பேச வேண்டும் என்றும் எப்படி பேச்சை தொடங்க வேண்டும் என்பதிலும் உங்களுக்கு திணறல் ஏற்படலாம். பேச்சை எப்படி தொடங்குவது என்று தெரியாததால் சுவாரசியமான பல ஆண்களிடம் உரையாடும் சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்திருப்பீர்கள். பொதுவாக அறிமுகமாகாத பெண்கள் ஆண்களை முதலில் அணுகினால், ஆண்கள் அதனால் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். பெண்களே, அசத்தலான ஒரு ஆணை பார்க்கும் போது, உரையாடலை முதலில் நீங்கள் ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம். அப்படி செய்வதால் நீங்கள் அந்த ஆணால் கவனிக்கப்படுவீர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல