ஞாயிறு, 10 மார்ச், 2013

குழப்பமான மனநிலையின் முடிவு!

இளம்பெண் சுஷ்மிதா, அவளுடைய பேஸ்புக்கில் போட்டிருந்த புகைப்படத்தையும், போன் நம்பரையும் தவறான நோக்கத்தோடு யாரோ ஒரு நபர் உபயோகித்துள்ளான்.

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

10 கோடி ரூபாய், 1500 பவுண் நகை மோசடி, யாழ் யுவதி கைவரிசை!

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவார் என்று கூறி சுமார் பத்து கோடி ரூபாய் பணம், 1500 பவுண் தங்க நகை ஆகியவற்றை ஏமாற்றி மோசடி செய்த யாழ்ப்பாண யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

பிரபாகரனைத் தமிழனாக அல்ல... தீவிரவாதியாகவே பார்க்கிறோம்!

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியைச் சந்தித்துப் பேசினோம்.

''கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வரும் டெசோ அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் காங்கிரஸ் எப்படிப் பார்க்கிறது?''

''இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் பற்றி நன்கு அறிந்தவர் தலைவர் கலைஞர். அவர், 'இலங்கைப் பிரச்னையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். அதாவது, ராஜீவ்காந்தி மரணத்துக்கு முன்; ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின்’ என்று ஒருமுறை விளக்கிக் கூறியுள்ளார். அதுதான் சரியான பார்வை. இன்று, இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஒரு தளம் வேண்டும். அதன் மூலமாகத்தான் உலக நாடு​களின் கவனத்தை ஈர்க்க முடியும். அதற்கு ஏற்ற அமைப்பு, கலைஞர் தலைமையில் இயங்கும் டெசோ அமைப்பு என்று கருதுகிறோம்.''


''ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இலங்
கைத் தமிழர்களை காங்கிரஸ் பழிவாங்குகிறதா?''

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல