சனி, 29 செப்டம்பர், 2012

கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்

சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.

நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி படப்பிடிப்பு

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வெட்கத்தை ஓரம் கட்டு...!

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.

இந்தியாவிற்கு LTTE தொடர்ந்தும் அச்சுறுத்தல்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு
அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை,
இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை
புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக
அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.

புலிகளின் சட்டமா அதிபரின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்த போது

புலிகளின் சட்டமா அதிபர் எனக் கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த லங்கேஸ்வரன் கைலாசபதியின் மனைவியான லதாமுனி பாலசிங்கம் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடக வெளிநாடு செல்ல முயற்சித்த போது, அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என திவயின குறிப்பிட்டுள்ளது.

பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு பதில்

ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணம்!

பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப். EELAM NATIONAL DEMOCRETIC LIBERATION FRONT(E.N.D.L.F.), பதில்.

05-09-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள, “சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் எங்களது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் பற்றித் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இவர் இப்படித் தன்னுடைய கற்பனையை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல