ஞாயிறு, 28 அக்டோபர், 2012
குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் படுகொலை செய்யப்பட்டமைக்குப் பின்னால் பிரபாகரன்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினமும் ஆரம்பங்களில் ஒட்டுறவாகவே இருந்தனர்.
இருவரும் தமிழ் நாட்டில் ஒரு முகாமில் தங்கி இருந்த நாட்களும் இருந்தன. இறைச்சிக் கறி சமைக்கின்றமையில் சிறீ சாபாரத்தினம் கை தேர்ந்தவர். அதை சுவைக்கின்றமையில் பிரபாகரனுக்கு அலாதிப் பிரியம்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
'லிப் லாக்' மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?
அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம் என்றாலும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதைத்தான் தம்பதியரோ, காதலர்களோ விரும்புகின்றனர். ப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
Labels:
பாலியல்
இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்!
விடிந்தபின்னும் எழ மனமில்லாத அதிகாலைகள். சில்லென்று பெய்யும் மழை, யாராக இருந்தாலும் படுக்கையில் இருக்கவே மனம் விரும்பும். துணையும் அருகில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தை விட அதிகாலை நேரத்தில் விளையாட்டை விரும்ப அதுவே காரணமாகிவிடும். அதிகாலை உறவின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்காம் தெரிந்து கொள்ளுங்களேன்.
Labels:
பாலியல்
காசு கொடு, செங்கோலைத் தருகிறேன்... மதுரை ஆதீனம், நித்தியானந்தா இடையே சண்டை!
செங்கோல், தங்க கிரீடம் யாருக்கு என்பதில் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதாம்.
சட்ட மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தூக்கி விட்டார் ஆதீனம். இதையடுத்து நித்தியானந்தா தனது ஆட்களை அனுப்பி 3 லாரிகள் நிறைய தனது பொருட்களை ஆதீன மடத்திலிருந்து அள்ளிக் கொண்டு போய் விட்டார். மறக்காமல் நித்தியானந்தா படுத்து உறங்கிய டபுள் காட் கட்டில், மெத்தைகளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டனர்.
சட்ட மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தூக்கி விட்டார் ஆதீனம். இதையடுத்து நித்தியானந்தா தனது ஆட்களை அனுப்பி 3 லாரிகள் நிறைய தனது பொருட்களை ஆதீன மடத்திலிருந்து அள்ளிக் கொண்டு போய் விட்டார். மறக்காமல் நித்தியானந்தா படுத்து உறங்கிய டபுள் காட் கட்டில், மெத்தைகளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டனர்.
Labels:
நித்யானந்தா,
பித்தலாட்டங்கள்
நடந்தது திருமணம் !
திருமண வைபவமொன்றில் மணப்பெண் மாயமாக மறைந்த சந்தர்ப்பத்தில், அங்கு நின்ற பெண் ஒருவர் திடீர் மணப்பெண் ஆக்கப்பட்டு திருமணம் நடத்தப் பட்டுள்ளது. இத்திருமண வைபவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டா ரும் திருமண வைபவத்தை நடத்தி வைப்பதற்காக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திற்கு உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
வானத்தில் இருந்து விழுந்த சுறா!
வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
'Swiss man' challenges LTTE ban
Battle Against ban: MDMK general secretary Vaiko, after coming out of the Tribunal hearing, talking to reporters in Kodaikanal on Saturday
An affidavit challenging the ban on LTTE was filed on behalf of the militant outfit for the first time, after the organisation was banned in India 20 years ago, before Justice V K Jain during a hearing of the Tribunal under the Unlawful Activities (Prevention) Act at Kodaikanal in Dindigul district on Saturday.
Labels:
News in English
Lankans deported by Australia arrested
Sri Lankan police arrested a group of asylum seekers deported by Canberra yesterday after they allegedly hijacked a fishing vessel to reach Australian shores, with some facing charges of attempted murder.
Fifteen Sri Lankans were picked up by Australian authorities on Thursday north-west of the Cocos Islands in a boat apparently stolen from its owner in Sri Lankan waters two week ago, and Canberra sent 14 of them back yesterday.
Fifteen Sri Lankans were picked up by Australian authorities on Thursday north-west of the Cocos Islands in a boat apparently stolen from its owner in Sri Lankan waters two week ago, and Canberra sent 14 of them back yesterday.
Labels:
News in English
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















