ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அல்லாவின் பெயரைக் கொண்டு வளர்கிறதாம் இந்த ஆடு! (படங்கள், காணொளி இணைப்பு)

ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பிஞ்சில் பழுத்ததா? அல்லது அறியாமையா?



Share |
Image Hosted by ImageShack.us

இலங்கை தமிழர்கள் இருவர் கனடாவில் கைது

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி பணப்பரிமாற்ற அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டியே நியூயோர்க் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

ரகு அமெரிக்காவில் கைது !!!!! (படங்கள, காணொளி இணைப்பு)

பணத்துக்காக ஒரு 10 மாதக் குழந்தையும் , மூதாட்டி ஒருவரையும் கொலை செய்த அமெரிக்காவில் வசிக்கும் ரகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் படுகொலை செய்யப்பட்டமைக்குப் பின்னால் பிரபாகரன்!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினமும் ஆரம்பங்களில் ஒட்டுறவாகவே இருந்தனர்.

இருவரும் தமிழ் நாட்டில் ஒரு முகாமில் தங்கி இருந்த நாட்களும் இருந்தன. இறைச்சிக் கறி சமைக்கின்றமையில் சிறீ சாபாரத்தினம் கை தேர்ந்தவர். அதை சுவைக்கின்றமையில் பிரபாகரனுக்கு அலாதிப் பிரியம்.

'லிப் லாக்' மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?

அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம் என்றாலும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதைத்தான் தம்பதியரோ, காதலர்களோ விரும்புகின்றனர். ப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்!

விடிந்தபின்னும் எழ மனமில்லாத அதிகாலைகள். சில்லென்று பெய்யும் மழை, யாராக இருந்தாலும் படுக்கையில் இருக்கவே மனம் விரும்பும். துணையும் அருகில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தை விட அதிகாலை நேரத்தில் விளையாட்டை விரும்ப அதுவே காரணமாகிவிடும். அதிகாலை உறவின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்காம் தெரிந்து கொள்ளுங்களேன்.

காசு கொடு, செங்கோலைத் தருகிறேன்... மதுரை ஆதீனம், நித்தியானந்தா இடையே சண்டை!

செங்கோல், தங்க கிரீடம் யாருக்கு என்பதில் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதாம்.

சட்ட மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தூக்கி விட்டார் ஆதீனம். இதையடுத்து நித்தியானந்தா தனது ஆட்களை அனுப்பி 3 லாரிகள் நிறைய தனது பொருட்களை ஆதீன மடத்திலிருந்து அள்ளிக் கொண்டு போய் விட்டார். மறக்காமல் நித்தியானந்தா படுத்து உறங்கிய டபுள் காட் கட்டில், மெத்தைகளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டனர்.

நித்யானந்தாவை கலாய்க்கும் வெண்ணிலாவின் அரங்கேற்றம்!!

விபச்சா‌ரியின் - அப்படிதான் படத்தின் பிரமோவில் தந்திருக்கிறார்கள் - தொழில்முறை வாழ்க்கையின் தடங்கல்கள், கஷ்டங்கள் மற்றும் அவர்களின் உள் மன உணர்வுகள்...

நடந்தது திருமணம் !

திருமண வைபவமொன்றில் மணப்பெண் மாயமாக மறைந்த சந்தர்ப்பத்தில், அங்கு நின்ற பெண் ஒருவர் திடீர் மணப்பெண் ஆக்கப்பட்டு திருமணம் நடத்தப் பட்டுள்ளது. இத்திருமண வைபவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டா ரும் திருமண வைபவத்தை நடத்தி வைப்பதற்காக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திற்கு உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர்.

ரவுடியாக நடந்துகொண்ட விஜயகாந்த் (காணொளி இணைப்பு)



Share |

இவர்தான் ஈழத்து காந்தி

ஈழத்து காந்தி என்கிற பெயருக்கும், கௌரவத்துக்கும் உண்மையில் உரியவர் திருகோணமலையில் வசித்து வருகின்ற காந்தி ஐயா.

பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று சமைத்து சாப்பிட்ட அமெரிக்க போலீஸ்காரர்! (படங்கள் இணைப்பு)


அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்து சமைத்தும் சாப்பிட கொலைகார போலீஸ்காரன் சிக்கியுள்ளான்.

வானத்தில் இருந்து விழுந்த சுறா!

வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.

'Swiss man' challenges LTTE ban

Battle Against ban: MDMK general secretary Vaiko, after coming out of the Tribunal hearing, talking to reporters in Kodaikanal on Saturday

An affidavit challenging the ban on LTTE was filed on behalf of the militant outfit for the first time, after the organisation was banned in India 20 years ago, before Justice V K Jain during a hearing of the Tribunal under the Unlawful Activities (Prevention) Act at Kodaikanal in Dindigul district on Saturday.

Lankans deported by Australia arrested

Sri Lankan police arrested a group of asylum seekers deported by Canberra yesterday after they allegedly hijacked a fishing vessel to reach Australian shores, with some facing charges of attempted murder.

Fifteen Sri Lankans were picked up by Australian authorities on Thursday north-west of the Cocos Islands in a boat apparently stolen from its owner in Sri Lankan waters two week ago, and Canberra sent 14 of them back yesterday.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல