வியாழன், 8 அக்டோபர், 2015

செல்ஃபி எடுத்த ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்த ஸ்டாலின் (காணொளி இணைப்பு)

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் புரொபைலில் வீடியோ வசதிகள்..!

உலகின் பெரும்பாலானோர் புழங்கும் சமூக வலைதளமாகி விட்ட பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்ற நிலையில் தற்போது, பேஸ்புக் பயனர் களுக்கு புது விதமான அனுபவத்தை வழி வகுத்து கொடுத்துள்ளது.அதாவது இதற்கு முன்னர் பேஸ் புக்கில் profile picture ஒரு தனி படமாக பதிவேற்றம் செய்யும் வகையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அசையும் 7 வினாடி வீடியோக்களை profile picture ஆக பதிவேற்ற முடியும்.

புலிகள் சரணடைய முயன்றது எவ்வாறு?! கோத்தபாய வாயைத் திறக்கின்றார்

சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல