கோவையில் பள்ளிக் குழந்தைகள் 2 பேர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.
அதி்ல் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் மிக கொடூரமானது. கடத்திக் கொன்ற அந்த டிரைவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு சவூதியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கோரும் சாத்தியம்
தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலைசெய்து விட்டதாக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக் விடயத்தில் கருணைகாட்டுமாறு பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுக்கும் சாத்தியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூசணிக்காய்க் கறிக்கு கருவாட்டுத் துண்டு
மரக்கறிச் சாப்பாடு என்றாலே வெறுப்பு என்ற மனநிலை பலருக்கு உண்டு.இதனால் மீன் சாப் பாடு எப்படியும் செய்தாக வேண்டும் என்ற கட்டா யத்தில் குடும்பப் பெண்கள் பலர் இருப்பதை மறுத்து விடமுடியாது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் மசூதி வேண்டாம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முடிவு செய்திருந்தனர். அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஆதரித்து இருந்தார்.
Labels:
உலகப்பார்வை
எய்ட்ஸ் நோயாளியிடம் 'செக்ஸ்' வைத்துகொண்ட 'நர்ஸ்' பணிநீக்கம்
மிக கொடுரமான 'எய்ட்ஸ்' நோயாளிடம் உடலுறவு வைத்து கொண்ட மருத்துவமனை செவிலிப்பெண்னை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஐ.நா. சபை நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்கத்தயார்
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரை களை வரவேற்பதாகத் தெரிவித்ததன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினார். எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக் கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாது.
Labels:
இலங்கை
இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்காக சவூதி அரசரிடம் கருணை காட்டும்படி கோரவுள்ள பிரிட்டிஸ் இளவரசர்!
சவூதி அரேபியாவில் எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்குகு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசரிடம் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர்தர அதிகாரி கூறியதாக இன்றைய இலங்கை "Sunday times" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வயோதிபரின் சடலம் மீட்பு
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயல் வெளியில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
Labels:
இலங்கை
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்க பிஸ்கட் கடத்தல்
கொழும்பில் இருந்து சென்னைக்கு இந்திய ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை வயிற்றில் விழுங்கி கடத்தி சென்ற ஒருவரை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றுள்ளது. இதில் சென்ற பயணிகளை இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றுள்ளது. இதில் சென்ற பயணிகளை இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
ஆபாசப்பட விவகாரத்தால் பட்டத்தை இழந்த அழகுராணி (படங்கள் இணைப்பு)
முடிசூட்டப்பட்டபோது, ஏற்கெனவே தான் ஆபாசப்படங்களில் தோன்றியிருந்ததை ஒப்புக்கொண்டதால் அழகுராணிப் பட்டத்தை இழந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பெண் ஊழியருக்கு $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்த பெண் ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதால், அந்த பெண்ணுக்கு நிறுவனம் $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஜனெட் ஓர்லெண்டோ (57) என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
பெட்ரூமிற்குள் பாய்ந்த கார்
ஆஸ்திரேலியாவில் நிலைதடுமாறி ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரம் டவுன்ஸ் நகரத்தில் வசிக்கும் டெமிட்ரியாஸ் என்பவருக்கு தனது அலுவலக வேலை சம்மந்தமாக சில ஆவணங்களை முடிக்க வேண்டி இருந்தது. எனவே வீட்டில் இரவு 2 மணிக்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக வீட்டின் முன்பக்க சுவரை இடித்து கொண்டு வந்த கார்,
Labels:
வினோதமான செய்திகள்
4 வயது சிறுமி மீது அமெரிக்காவில் வழக்கு
வயதான பெண் இறப்புக்கு காரணமான 4 வயது சிறுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று மான்காட்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஆங்கில மொழிக்கு ஒரு கோயில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்புர் கேரி மாவட்டதிலுள்ள பங்கா கிராமத்தில் தலித் மக்கள் இடையே ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் ஆங்கிலத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோயில் கட்ட துவங்கினர். தற்போது பணிகள் முடிந்த நிலையில், நவம்பரில் கோயிலை திறக்க முடிவு செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இலங்கை பெண் இந்தியாவில் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் கையடக்க தொலைபேசிகளை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Labels:
இலங்கை
அநுராதபுரத்தில் பெண் கைது
வெளிநாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பெண் கோடிக் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















