கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் அதிருப்தியையடுத்து நடவடிக்கை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு காலிமுகத்திடலில் உல கின் உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் கர்தி னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அதிருப்தியை அடுத்து கைவிடப்பட்டன.
இந்நிலையில் இலங்கைக்கான புகழும் கின்னஸ் சாதனைக்கான கனவும் பலிக்காமல் போனமை வருத்தமளிப்பதாக நத்தார் மர ஏற்பாட்டுக்குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.


