வியாழன், 12 டிசம்பர், 2013
மண்டேலா நினைவஞ்சலி கூட்டத்தில் தவறான சைகையால் மொழிபெயர்ப்பு: புதிய சர்ச்சை
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜொஹன்னஸ் பேர்க் நகரிலுள்ள எப்.என்.பி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைந்த மாபெரும் தலைவருக்கு தமது மரியாதையை செலுத்தும் நோக்கில் அங்கு கூடியிருந்தனர். இதன் போது பல உலக நாட்டு தலைவர்கள் தமது இரங்கல் உரைகளை நிகழ்த்திய போது அதே மேடையில் இருந்தபடி சைகை மொழியால் விளக்கிய நபர் உபயோகப்படுத்திய சைகைகள் முற்றிலும் தவறானவை என புதிய சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




